Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

காங்கிரஸ் கட்சியுடன் வரும் தேர்தலில் கூட்டணி வேண்டாம் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்ற பிறகு மற்றவர்களை மதிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் காமராஜ் செய்தியாளர்களிடம் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்

https://youtu.be/44Balu-jLdY

சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்தங்கும் விடுதியில் பயிலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா

https://youtu.be/awufv2JVn5o

எங்கள் ரூட்டே தனி… மெயின் பிக்சர் தி.மு.க தான்!” – கோவையில் சீறிய த.வெ.க மாநிலப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் !!! புதிய SOP-யால் விஜய் கட்சிக்கு செக் வைக்கிறதா அரசு? “எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் தவிடுபொடியாக்குவோம்” என அதிரடி முழக்கம்…. தி.மு.க தான் எங்களது எதிரி; தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் த.வெ.க-வை முடக்கவே – கோவையில் அருண் ராஜ் அதிரடிப் பேட்டி

https://youtu.be/mFpmpE7fP5I

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது

https://youtu.be/5yBtfxKHVRA

You missed