Breaking news

சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?- ஆர்.பி.உதயகுமார். திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். என அமைச்சர் மூர்த்தி பேச்சு. இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு

விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார், விஜய் பரிட்சை எழுதட்டும் அவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார் என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

https://youtu.be/H9DkSSSWGN4

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்று போற்றப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாகவே புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் சிறப்பான வழிபாடு

https://youtu.be/0-cI2pqXpYI

பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் உத்தரவின் படி சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்

https://youtu.be/vkCaRLUSvtk

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து எள். அரிசியை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

https://youtu.be/ijM3SVMkpbA

மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனித துலாக்கட்டத்தில், திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கான திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, வழிபாடு:-

https://youtu.be/vc3DWCTt3Fg

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில்போராட்டம் முழக்க கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில அமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/1U21r0ep7xY

You missed