Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

மறைந்த கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவிற்கு வீரவணக்கம் செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

https://youtu.be/FS1xoryEn9o

இன்று சமூக வலைதள பக்கங்களில் ஆபாச காட்சிகளை நீக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிரணி சார்பாக கையில் விளக்கமாறுடன் ஆபாச காட்சி புகைப்படங்களை ஏந்தி புதுக்கோட்டை சைபர் க்ரைம் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்தோம்.

https://youtu.be/Zo1KDH40Z0I

திருவாரூரில் ஏஐடியுசி – ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி நூதனமுறையில் சோத்துசட்டியுடன் காத்திருப்பு போராட்டம் …

https://youtu.be/TmQ2rEkw8Hc

புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் தமிழக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் மேற்கொண்டு சுற்றுப்பயணம் மக்களிடையே வரவேற்பு பெற்று இருப்பதாகவும் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்டதில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநாடு நடத்த இருப்பதாக பெருமிதத்தோடு தெரிவித்தார் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

https://youtu.be/TgWMWzu-zmA

அஜித் குமார் வழக்கில் பாதிக்கப்பட்ட பிற நபர்களுக்கும் இழப்பீடு – வழக்கறிஞர் மாரிஸ் குமார் அஜித் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு நபர்களுக்கும் உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாரிஸ் குமார் தகவல்.

https://youtu.be/zcbrOqv5Of0

You missed