Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

நம்முடைய மண், கலாச்சாரம், மானம், சுயமரியாதை இவற்றை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று குரல் கொடுக்கவேண்டும் என்ற நிலையை கட்டமைப்பதற்காக தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை திமுக துவங்கி இருக்கிறது என திருவாரூர்மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ திருவாரூரில் பேச்சு …

https://youtu.be/J4GOqAi2U3g

புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.

https://youtu.be/HPSkeZcznkE

தஞ்சையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தஞ்சையில் உள்ள AYA ஸ்போர்ட்ஸ் கிளப் நீச்சல் குளத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைப்பெற்றது.

https://youtu.be/J3aDAQXYzOQ

You missed