Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

ஆண்களில் பாவப்பட்ட மக்கள் உள்ளனர் அதனால்தான் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கிறது. ஓபிஎஸ்ஐ கூட்டணியில் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

https://youtu.be/lpCR5ubSi-s

மதுரையில் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி நடைபெற்ற விபத்து சாதாரண விபத்து சமூக வலைதளங்களில் தவறாக வெளியாகி பரப்பி வருகிறது இருமாநிலங்களில் இடையே தவறாக பரப்பி வருகிறது சரியான முறையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேனி எஸ்பி சாம்ராஜ் எஸ்பி க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரு மாநில பிரச்சினை போல சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாக தெரிவித்தார்.

https://youtu.be/TjJpiTcme3E

10 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர சாலைவசதி இல்லாததால் ஆர்விஎல் . நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் தமிழ்நாடுமுதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்ககோரி பிளக்ஸ் போர்டு வைத்து நூதன முறையில் கோரிக்கை வலியுறுத்தல் …

https://youtu.be/FVYx5Zcxe3A

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள்விழா வில் கலந்து கொண்ட அதிமுக திருவாரூர் மாவட்டசெயலாளரும் இரா. காமராஜ் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பேட்டி …

https://youtu.be/mtf9mrHKMzg

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் அணியினர் கயிறை வேகமாக இழுத்தபோது கயிறு அறுந்தது இதனால் மறுபுறம் இருந்த அரசு அதிகாரிகள் கீழே விழுந்ததால் அனைவர் மத்தியிலும் சிரிப்பழையை ஏற்படுத்தியது மாவட்ட ஆட்சியர் உறி அடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு கண்களை மூடியவாறு உறியடிக்கும் போட்டியில் பானையை உடைத்து வெற்றி பெற்றார் வெற்றி பெற்ற மாவட்ட ஆட்சியரை தோளில் தூக்கி அரசு அலுவலர்கள் கொண்டாடினார்

https://youtu.be/r_-iS-JYcF8

You missed