Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

ஒன்றிய அரசு தாக்கல் செய்த நான்கு தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை திரும்ப பெற கோரி திருவாரூரில் சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் … போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் …

https://youtu.be/LF3Uaq2EP7Q

நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் யாரும் வாரிசுகளை முன்னிறுத்தவில்லை ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தியது அதிமுக, ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணித்தது திமுக நீதிக்கட்சியின் நீட்சியாக திமுக இருக்கிறது என முகமூடியை ஸ்டாலின் அணிந்து கொண்டு உள்ளார் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக மக்களுக்கு அல்வா கொடுத்தது போல 2026 தேர்தலில் மற்றும் திமுகவுக்கு அல்வா கொடுப்பார்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

https://youtu.be/vFFb17nwySE

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது போடப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கு பொய் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது அதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் மது கௌடு யாசி தெரிவித்து உள்ளார்

https://youtu.be/G0OVah8Q1N4

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் 3.மதுரை ரயில் நிலையம் முற்றுகை சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது

https://youtu.be/T5vXF-6mULc

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் பல்வேறு கட்சிகள் மற்றும் விசிகவை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சனாதான கும்பலுக்கு எச்சரிக்கை! திருப்பரங்குன்றத்தில் மத கல நிலவரத்தை தூண்டாதே! புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ்க்கு வீர வணக்கம் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற துடிக்கும் மதவாத கும்பலை கண்டிக்கின்றோம் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எச்சரிக்கை என கோஷமிட்டு வருகின்றனர்

https://youtu.be/tk44vDjmreQ

திருவாரூரில் இயேசு கிறிஸ்து பிறப்புவிழா கொண்டாட்டம்… கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி , கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது , திமுக கூட்டணி கட்சியினர் , அனைத்து மதத்தினர் கிறிஸ்தவர்களுடன் கேக்வெட்டி வெகுவிமர்சியாக கொண்டாடினர் …

https://youtu.be/A72zM54sVJg

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்து இருந்தால் தமிழகத்தில் தற்போது நடைபெறும் கலவரங்கள், பதட்டங்களுக்கு வேலையில்லாமல் இருந்திருக்கும் . அரசின் முடிவால் அரசு அதிகாரிகள் பலிகடாகி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு

https://youtu.be/lc-Nf-O3XBk

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற செல்வதாக கூறி போராட்டம் நடத்தி கைதானவர்களை சந்திக்க சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தடுத்த காவல்துறையினர் வேறு காரில் அனுப்பிவைத்த பாஜகவினர் சினிமா பாணியில் சேசிங் செய்த காவல்துறையினர் – சிட்டாக பறந்த கார்

https://youtu.be/Y3d-BfRzfME

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி கடந்த 2022-ம் ஆண்டு அன்று அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியால் வழங்கப்பட்ட பட்டா எண்ணில் இருந்த பிழை திருத்தத்தை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய மறுப்பதாகவும் அதேவேளையில் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி மூன்று பேர் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் கூறி தம்பதியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

https://youtu.be/wB6qxdkon0g

You missed