Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், காசி விசுவநாதர் ஆலயத்திற்கு பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்ணகி வேடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த திருநங்கை மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்புகளை தரையில் போட்டு உடைத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.

https://youtu.be/RmsDNEUrTZQ

அம்மையப்பன் கிராம பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய நூலக கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின்னர் மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தனர்

https://youtu.be/TD1wMH1-oc4

*திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும் திமுக அரசு ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது. இதை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன அரசின் நிலைபாட்டிற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி

https://youtu.be/YMpsvFvbiGg

செவிலியர்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடுசெவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திருவாரூரில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவதற்கு திருவாரூர்மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/vUgg84qqjpM

தி.மு.க வை விமர்சனம் செய்யாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால் விஜய் விமர்சிக்கிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி !!! 10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை மாவட்டத்தில் தகுதியான வாக்காளர்களை சேர்க்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி !!! 29 ஆம் தேதி முதலமைச்சர் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் ..

https://youtu.be/t2P3ZvbzszE

தமிழ்நாடுஅரசு பணி நிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி திருவாரூரில் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அரசுகலைக்கல்லூரி கணினிபயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்க மாநிலதலைவர் பேட்டி …

https://youtu.be/xi1prkkHvRg

தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகவும் சரியான இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்..!

https://youtu.be/LXa9mlSa2iQ

ஒன்றியஅரசு தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவந்ததை கண்டித்து தமிழக கட்டிடதொழிலாளர்கள் மத்தியசங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

https://youtu.be/J-AJ4IfqfvA

ஆண்டுதோறும் டிசம்பர் 14 முதல் 20-ந் தேதி வரை தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மின் பகிர்மான வட்டம் சார்பில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

https://youtu.be/g9Iyazo9Vew

You missed