Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் இறக்கையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இறக்கப்பட்டது நல்வாய்ப்பாக விபத்து எதுவும் ஏற்படாத சூழலில் இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர் மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரண்டு சாலை இறங்கிய விமானத்தை பார்த்து வருகின்றனர்

https://youtu.be/Ezgju00W2j8

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தரை இறக்கப்பட்ட விமானம் 2 நாட்களுக்குப் பிறகு எடுத்துச் செல்லப்படும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன

https://youtu.be/5YdCagE01Pw

வாய்க்காலில் அடைத்துள்ள கற்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் தண்ணீரில் இல்லாமல் பாதிப்பு அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

https://youtu.be/E4L6DC4odrU

வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்பு அரசு பேருந்து நிறுத்தாமல் சென்றதால் நீண்ட நேரமாக மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்த அவல நிலை வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி உள்ளது

https://youtu.be/w5ZCXlnKep4

வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

https://youtu.be/sKctjkmbdPk

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே செங்களூர் தனியார் முட்டை கோழி பண்ணையில் கூலித்தொழில் செய்யும் இளைஞர் மர்மமான முறையில் மரணம்,போலீசார் விசாரணை

https://youtu.be/7ubCzRTRb0M

You missed