Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக எடுத்து தள்ளியதால் பரபரப்பு

https://youtu.be/YWkAr6oQa8M

கலவரத்துடன் முடிந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள ஈஸ்வரன் மாளிகை எனப்படும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டிடத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/8g2zjeTGkWc

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர்.

https://youtu.be/cSrLLtQPklY

கட்சியை விட்டு நீக்கப்பட்ட நபர் அரசு கண்ணிமிக்க அரசாக உள்ளது பாராட்டி விட்டு, தற்போது அம்மா ஆட்சி அமைக்க ஒன்று கூடுவோம் என்பது யாரை ஏமாற்ற நாடகம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு

https://youtu.be/Dzheu7YsJuo

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் முற்றுகை போராட்டம் … முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தள்ளுமுள்ளு … கைதுசெய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் ஆட்டோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமான கோட்டாட்சியர் அலுவலகம்

https://youtu.be/S6JsK8yhSF4?t=2

தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஆண்டிப்பட்டியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு – போதைபொருள் ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது – நகர் பகுதி முழுவதும் நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பதாதைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்

https://youtu.be/IOCKH00mStY?t=3

You missed