Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது.இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும் Inspector of Police கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக போட்டியை தொடங்கி வைத்தனர்.

https://youtu.be/bCQ9dlxGM0M

விக்கிரவாண்டி அருகே 35-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பு-சுகாதார சீர்கேடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுதந்திர தினம் அன்று ஆதிதிராவிடர் குடியிருப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக பட்டியலின மக்கள் அறிவிப்பு.

https://youtu.be/kHsxylUdovQ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும், திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர், 31 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுஜாதா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

https://youtu.be/uUY8azuc_FE

மதுரை மாநகராட்சி 150 கோடி ரூபாய் வரி முறைகேடு விவகாரம் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துவருகின்றனர்

https://youtu.be/bUCLzO5o3NA

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி மாலை ஒருமணி நேரம் அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் …

https://youtu.be/WYCTKpHt1Hs

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா, இருந்தருளும் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், எழுந்தருளும் அம்மனுக்கு இரத்தினாபரண அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம்

https://youtu.be/74-8UryHq3k

புதுக்கோட்டை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி நிறுவன தலைவர் கருப்பையா முத்தரையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

https://youtu.be/BWpGPzqGgWU

திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரை பேரூராட்சி துணைத்தலைவர் கணவர் மற்றும் மகன் தாக்கியதாக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

https://youtu.be/1VPVCezBPgU

தூய்மை பணியாளர்கள் பிரச்சனை ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் – திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி தமிழகத்தில் ஊனமுற்றோர் மற்றும் வயதானவர்கள் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை இன்று தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார்.

https://youtu.be/pNQtH_clZqE

You missed