Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவை: கோவையில் தாயுமானவர் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

https://youtu.be/64W6yt53fNo

மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் இல்லம்தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் திருவாரூரில்மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் துவக்கிவைத்தனர் … இத்திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 34,197 மாற்றுத்திறனாளிகள் , முதியோர்கள் பயனடைகின்றனர் …

https://youtu.be/Me5uLRt-NHw

பர்மா ராமசாமியை பிடித்து உடனடியாக எங்கள் பணத்தைப் பெற்றுத் தாருங்கள் கலெக்டர் அம்மா கண்ணீர் மிக்க ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்த கிராமப் பெண்களால் பரபரப்பு.

https://youtu.be/61gIEXm4fog

ஒன்றியஅரசு , தமிழ்நாடுஅரசு ஆணவகொலை தடுப்புச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் , கவின் செல்வகணேஷ் ஆணவ படுகொலையை கண்டித்தும் திருவாரூர்மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதிய ரயில்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/DfIc_3J9XzM

திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரை பேரூராட்சி துணைத்தலைவர் கணவர் மற்றும் மகன் தாக்கியதாக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

https://youtu.be/ru3lQ7cHINY

You missed