Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட இலவச கழிப்பறைகளில் அரசு விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு – உரிய நடவடிக்கை எடுத்து இலவச கழிப்பறை என்று அனைத்து இடங்களிலும் விதிமுறைப்படி பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜக கட்சி நிர்வாகி புகார்- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உண்மை வெளிவந்தும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு.

https://youtu.be/YyvbaFZXdTA

கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது எனவும், கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார் எனவும், நேரு,சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் வாதம் செய்துள்ளார் வைகோ எனவும் தெரிவித்தார்.

https://youtu.be/BXLwmSMitQU

கிராமங்களில் வீடு கட்ட அனுமதி பெறவில்லை என்றால் வீட்டிற்கு சீல் வைப்போம், வீட்டை இடிப்போம் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை ? மக்களிடத்திலிருந்து பணத்தை சுரண்டுவதற்கு தான் அரசு சிந்திக்கிறது தவிர மக்களுக்கு உதவுவதற்கு சிந்திக்கவில்லை? தொட்டதற்கெல்லாம் அனுமதி என்கிற பெயரிலே மக்கள் பணத்தை சுரண்டலாமா? சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி

https://youtu.be/MgY9LzePCnw

ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் குடும்பத்தினரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

https://youtu.be/t5j-ZI5SCqQ

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்புநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இரண்டாம் கட்டமாக செயல் அலுவலர் லதா தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

https://youtu.be/0C2iVFtg-o8

கோவையில் புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்.. 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு

https://youtu.be/IFrbgGBRtHY

NDA கூட்டணியில் அதிமுக பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 இல் ஆட்சி அமைப்போம். பாஜக தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

https://youtu.be/T9CwBziOxQM

மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும்  சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமி பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தருவதால் அவரை வரவேற்கும் வகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/zzwNpEIyynM

பாஜக – அதிமுக கூட்டணி ஒலி குழப்பமான கூட்டணி, திட்டமில்லாமல் எதை பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாத வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

https://youtu.be/EVaEceeT8gQ

You missed