Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

ஜாதி ,மதம் எல்லைகள் எல்லாம் கடந்து கட்சிகளை எல்லாம் கடந்து வாருங்கள் ஓரணியில் தமிழ்நாடு என அழைப்பு விடுக்கிற நிகழ்ச்சி தான் இது என ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் , திமுக கொள்கை பரப்பு செயலாளருமான சபாபதிமோகன் பேச்சு …

https://youtu.be/ees94F92Z-4

விவசாயிகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகப்பட்சமாக ரூபாய் 7,589 விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் …

https://youtu.be/0aU0ydTjxdc

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் குடந்தை தாராசுரம் கடைவீதியில் 2,7,2025, அன்று மாலை 6, மணி அளவில் நடைபெற்றது, இதில் திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்,

https://youtu.be/fwaZCuYLMMI

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் ஆலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் ஆலயத்தில் ஆலய நூதன ஜீர்ணோத்தாரன புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

https://youtu.be/HyxXpF2K_c8

You missed