Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

பெற்றோர்கள் நம்மை நம்பி அனுப்பி வைக்கும் குழந்தைகளை ஆசிரியர்களான நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில். மகேஷ் அறிவுறுத்தினார்

https://youtu.be/Tc6ht4E1a3U

குறைந்த செயல் திறன் கொண்ட மாணவர்களை மேம்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருவாரூரில் ஆய்வு கூட்டம் … மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள் , இன்னும் கூடுதலாக கவனசெலுத்தவேண்டும் என ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம் என பள்ளிகல்விதுறை அமைச்சர் பேட்டி

https://youtu.be/nMzXbTUBbwg

புதுக்கோட்டை மாநகரின் பிரசித்தி பெற்ற சிங்கமுத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன இதை எடுத்து அய்யனார் ஆலய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன

https://youtu.be/Se2JKOxfsRE

கால்நடை பராமரிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்டம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் & NADCP -7 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் உள்ளிட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. முத்துராஜா

https://youtu.be/h75yVP6qRP4

தஞ்சை வெண்ணாற்றில் அடித்து செல்லப்பட்ட 17 வயது இளைஞரின் உடல் “ட்ரோன்” உதவியால் மீட்கப்பட்டது தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்திட தாமாக முன்வந்த ட்ரோன் நிறுவனத்தால் 17 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டது

https://youtu.be/Au5b1cIt84E

You missed