Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

இந்தியாவின் தீய சக்தி என்றால் அது பாஜக தான் – தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பாஜக வெற்றி பெறாது 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் பேட்டி

https://youtu.be/f6iCzpmFw1s

ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது கடந்த நான்கரை ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

https://youtu.be/I5su3TZ_-zU

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியது தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும், அரசு நிதிகளை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும், தள்ளுபடி கடன் களுக்கான வட்டியை வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறவேற்றம்

https://youtu.be/LHuas8GxepU

திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு கொண்டு சென்ற விவகாரம் ; அங்கு இருந்த பொதுமக்கள் எதிர்த்ததால் தான் தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறை தடுத்ததாக நாடகம் – காடேஸ்வரா பரபரப்பு தகவல் !!! திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் : எல்லைக்கல் என்றால் அதற்கான ஆதாரத்தை தி.மு.க காட்ட வேண்டும் – கோவையில் இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுதுத்தல் !!!

https://youtu.be/cURhsw9hNwo

கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது என மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள மகாலில், அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது

https://youtu.be/RyUngrDVyWA

பலஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு அதுகோவில் நிலங்களாக இருந்தால் அரசே தொகையை செலுத்தி இலவச பட்டா வழங்கவேண்டும் , ஆதீனங்களுக்கு வருவாய் ஈட்டி தருகிற விவசாயிகளுக்கு நில உரிமை கொடுப்பதில் என்ன தடை என திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கவிழாவில் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி …

https://youtu.be/2a0Cx_qDWSw

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் களையூர் ஊராட்சியில் கபடி போட்டி விழா நடைபெற்றது.

https://youtu.be/wQDrC71t5yk

You missed