Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு நடை பயண பேரணி நடைபெற்றது.

https://youtu.be/NMnAQ2f9XzA

பெரியகுளத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது

https://youtu.be/V5eUmi4lPSY

ஊதிய உயர்வு 30 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும் , ஊதியத்தை குறைத்ததை கண்டித்தும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Mx_jQMloeIo

மதுரை அனுப்பானடி அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அத்திவரதர் பெருமாள் சயன கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

https://youtu.be/FnkRIz00m80

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை இழிவு படுத்தியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/u9yx1XWc0is

முத்தையா சுவாமி கோவிலில் குதிரை தூக்குவதில் ஒரு தரப்பினர் உரிமை கூறுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 சமுதாய பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்கள் தர்ணா போராட்டம்.

https://youtu.be/Mah2r7VubJc

You missed