Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தேனியில் பிரச்சார கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் கையில் பதவி கொடுத்து ஆட வைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும்போதே கலைந்து சென்ற பொதுமக்களால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

https://youtu.be/AcPZCtDmMfY

முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் E.S.உமா IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் IPS.,* அவர்களின் தலைமையில் தமிழ்நாடு காவலர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/unmBf3aGXqU

தேனி மாவட்டத்தின் இரண்டு நாள் பிரச்சார சுற்றுப்பயண நிறைவாக இன்று பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்

https://youtu.be/DPyp8oyzuVw

வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

https://youtu.be/j53zhbmV-bI

கோவை மாவட்டம் இன்று தேச விடுதலைக்கு வித்திட்ட கப்பலோட்டிய தமிழர்,மாவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வெள்ளாளர் வேளாளர் பேரியக்கம் சார்பாகவும், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாகவும், கோவை மாவட்ட அனைத்து வெள்ளாளர் சங்கங்கள் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

https://youtu.be/DqZk6GVDwJI

கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும் எங்கள் உழைப்பும் தான் காரணம் – திருச்சியில் ஹெச்.ராஜா பேட்டி

https://youtu.be/7z7IDMKHf3E

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தது பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவுவதற்கான ஒரு சாட்சியம்; இந்த நிகழ்வை முதலமைச்சர் வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கிறார் பெரும் மகிழ்ச்சியை தருகிறது; பெரியார் உலகமயமாகி வருகிறார் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/lx9hRSXL7Rs

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில்சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோயிலானபொன்னியம்மன் கோயில் உள்ளது பொன்னியம்மனைகிராம தேவதையாக மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர் தேவதைக்குஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் பத்து நாள் திருவிழாவில் ஒன்பதாவது நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெறும் தேர் 32 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு அதில் பொன்னியம்மன் தேவதை எழுந்தருளி அருள்பாலித்தார்

https://youtu.be/jKoYOjR_tq0

You missed